1423
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இரு வேறு சம்பவத்தில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை நெடுந்தீவு தீவு அர...

2673
இலங்கை கடல்பகுதியில் எல்லை மீறி பிடித்ததாக கூறி  நாகை மீனவர்கள் 21பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.  நாகையில்  இருந்து சென்று மீன்பிடித்தவர்களை யாழ்ப்ப...

3456
இலங்கை முல்லைத்தீவு அருகே குப்புறப் புரண்ட நிலையில் கரை ஒதுங்கி இருக்கும் கப்பல் ஒன்றை அந்நாட்டு கப்பற்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அதிகாலையில் மீன்ப...

3093
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. 400-க்கு...

1582
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். 10க்கும் அதிகமான ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன...

2227
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன், மீன்பிடி வலைகளை வ...

1410
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கான்ஸ்டன், ரமேஷ், பாண...



BIG STORY